தனுஷின் திருவிளையாடல் படத்தில் வந்த என்னம்மா கண்ணு.. சௌக்கியமா பாடல் எழுதிய கதையை கத்தாரில் நடந்த நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்தார்.
தனிஷின் பாடி லங்வேஜ் பற்றியும் பேசினார்
அதன் ஒலி வடிவம்
அவர் நிகழ்வில் சொன்னது..
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு..
இதைத்தான் நான் அப்பாடலை MP3 இல் Download செய்தபோதும் கேட்டேன்
ஆனால் பாடல் காட்சியில்
வாரித்தரும் வள்ளலுக்கு சிஸ்டர் இருக்கு..
என்று வந்திருக்கிறது.
யாராவது சொல்லுங்களேன்.. எப்படி வாரிசு சிஸ்டர் ஆகிச்சுன்னு..

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment