இலங்கையின் பைலா இசை வடிவத்தில் மிகப்பிரபலமான கலைஞர் சுனில் பெரேரா. இவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல விமரிசனங்கள் இருந்தாலும், உண்மையை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதர். இவரது பாடல்கள் இலங்கையில் பல அரசியல்வாதிகளை எவ்வித சமரசமும் இன்றி விமர்சனம் செய்தவை. கலைஞன் சமூக பிரக்ஞையை எவ்வாறு வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கு சமகால உதாரணம் இவர்.
இலங்கையை பற்றி விமர்சிக்கும் இந்தப்பாடலை பாருங்கள்.
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.