tag:blogger.com,1999:blog-6837723573548053005.post8549717894596923633..comments2023-10-09T18:53:33.978+05:30Comments on EKSAAR: நாடோடி பார்வையில் தமிழா?முஸ்லிமா?EKSaarhttp://www.blogger.com/profile/14439795580930883292noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6837723573548053005.post-77042260951029508612010-06-24T19:47:31.981+05:302010-06-24T19:47:31.981+05:30அநியாயம் எங்கு நடந்தாலும் உலக முஸ்லீம்கள் குரல் க...அநியாயம் எங்கு நடந்தாலும் உலக முஸ்லீம்கள் குரல் கொடுப்பார்கள்,<br /><br />அவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறார்கள் அல்லது அவர்கள் தங்களிடம் உள்ள சத்தியத்தை உலகிற்கு சொல்லவில்லை,<br /><br />தமிழ் நாட்டில் கூட சில முஸ்லீம் அமைப்புகள் கண்டணம் தெரிவித்திருந்தனர் இலங்கை நிகழ்வை,<br /><br />பிரபாகரன் வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யப்பட வைக்கின்றது. <br /><br />பிரபாகரன் முஸ்லீம்களுக்கு நிகழ்ந்த நிகழ்வை கூட தவறு என்று கூறியிருந்ததாக ஞாபகம்.<br /><br />இலங்கையில் முஸ்லீம்களூக்கு நிகழ்ந்தது கண்டிக்கத்தக்கதுதான், அது ஒரு அரசியல் தவறும் கூட.உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/07595105309256316231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-61872815194989395822010-06-15T15:44:11.306+05:302010-06-15T15:44:11.306+05:30தமிழனாக இருந்தாலும் முஸ்லிம் என்கிற காரணத்தால் விர...தமிழனாக இருந்தாலும் முஸ்லிம் என்கிற காரணத்தால் விரட்டப்பட்டு , ஒதுக்கப்பட்ட போது நீங்கள் ஏன் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவில்லைஆல் இன் ஆல் அழகு ராஜாhttps://www.blogger.com/profile/18226258008951510434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-51192241194376683282010-06-15T15:39:44.975+05:302010-06-15T15:39:44.975+05:30உன்மையை சொல்லி உள்ளீர். ஆனால் விடுதலைபுலியினர் பள்...உன்மையை சொல்லி உள்ளீர். ஆனால் விடுதலைபுலியினர் பள்ளிவாசகளில்லும் தேவாலயங்களிலும் நடத்திய படுகொலைகளை நீங்கள் சொல்ல மறந்து விட்டீர்கள் நன்பரே...ஆல் இன் ஆல் அழகு ராஜாhttps://www.blogger.com/profile/18226258008951510434noreply@blogger.com