tag:blogger.com,1999:blog-6837723573548053005.post6145380390372131161..comments2023-10-09T18:53:33.978+05:30Comments on EKSAAR: கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்குத்தான்EKSaarhttp://www.blogger.com/profile/14439795580930883292noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6837723573548053005.post-73631522258284631682011-11-13T17:17:16.492+05:302011-11-13T17:17:16.492+05:30நியாயமான தினமலர் பின்னூட்டங்கள். கொலையாளிகளுக்கு ஆ...நியாயமான தினமலர் பின்னூட்டங்கள். கொலையாளிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் போராடுவது மிக பெரிய அவமானம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-30339898987220261002011-10-09T09:46:27.541+05:302011-10-09T09:46:27.541+05:30கொலை வழக்கை விசாரணை செய்த சி .பி. ஐ அதிகாரி ஒருவர...கொலை வழக்கை விசாரணை செய்த சி .பி. ஐ அதிகாரி ஒருவர் குமுதம் வார இதழுக்காக கொடுத்த செவ்வி ஒன்றில் விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை என தனது அதிருப்தியை வெளிக்கொனர்ந்திருந்தார்.மேலதிக விசாரணைகள் தேவை என சிபாரிசுகள் வழங்கி இருக்கின்றனர்.<br />சுப்ரமணியன் சுவாமி, சந்திரா சுவாமி ஆகியோரிடம் இன்னும் ஒழுங்கான விசாரணைகள் நாடத்தப் படவில்லை, நட்புறவு பாராட்டும் இலங்கையில் "கைதியாக " இருக்கும் கே.பி இடம் ஏன் இன்னும் விசாரிக்க வில்லை, பிரதான கொலையாளிகளான சிவராசன் ஆகியோர் பெங்களூரில் கைதுசெய்ய வாய்ப்பிருந்தும் அதிகாரிகளின் உத்தரவு கிடைக்க தாமதமதால் வீரச்சாவு அடைகின்றனர், <br />இப்படி பிரதான குற்றவாளிகள் வெளியே இருக்க பற்றரி வாங்கி கொடுத்தது-( வெடிமருந்தே கொண்டுவந்தவர்களுக்கு ஒரு பாட்டரி வாங்க தெரியாதாம்)Thanushhttps://www.blogger.com/profile/06383895840367155806noreply@blogger.com