tag:blogger.com,1999:blog-6837723573548053005.post3462783690446735234..comments2023-10-09T18:53:33.978+05:30Comments on EKSAAR: ஊடகங்களில் மதத்திணிப்பா "வணக்கம்"?EKSaarhttp://www.blogger.com/profile/14439795580930883292noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6837723573548053005.post-22102958992851974382010-05-04T18:43:41.375+05:302010-05-04T18:43:41.375+05:30Mugavari attra unakku ithu oru polappaa?? Thamizha...Mugavari attra unakku ithu oru polappaa?? Thamizhaiyum mathathayaiyum inaiththu paarkiraaye...che maanam ketta jenmame...........<br /><br />nee ean thamizh mozhiyai pesugiraai..<br /><br />poi un Arabu mozhiyai pesu.. inavaatham enbathu unnaippondra.. kaattu miraandigalaal thaan...<br />atpapathare...<br />poi nalla soru saappidu..<br /><br />NesanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-54494663077424328392010-05-04T18:40:14.071+05:302010-05-04T18:40:14.071+05:30hooooo... ithellaaam oru pathivaa??hooooo... ithellaaam oru pathivaa??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-36351337054118777242010-02-26T15:41:43.636+05:302010-02-26T15:41:43.636+05:30அனைவருக்கும் வணக்கம்.
உண்மையிலே இந்த சந்தேகம் ஒரு...அனைவருக்கும் வணக்கம். <br />உண்மையிலே இந்த சந்தேகம் ஒரு நியாயமா சந்தேகமல்ல. வணக்கம் என்பது பொதுவாக தமிழ் மொழிபேசுவோர் பயன்படுத்தும் ஒன்று. ஒருவர் இன்னொருவரை சந்திக்கும்போது அவரை கனம் பண்ணுவதற்காக கூறும் ஒரு வார்த்தை. ஆதிகாலம் தொட்டே இதனை எம்மவர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். <br /><br />தமிழ் பேசுபவர்களின் பொதுவான மரியாதையான கொளரவமான ஒரு வார்த்தையை மதங்கள் எனும் வட்டத்திற்குள் வைத்து குழப்பி கொள்ளாதீர்கள்.Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-77824217976937181132010-02-26T11:58:47.979+05:302010-02-26T11:58:47.979+05:30பதில் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து இருந்தாலும் ...பதில் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து இருந்தாலும் சகோதரரிடம் எதற்கு பிணக்கம் என்று மறுபடியும். <br /><br />சகோதரரே,<br /><br />Pre-Muslim era, vedic era பற்றி யாராவது ஏதாவது சொன்னால் அது திரிக்கப்பட்டது என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.<br />இப்போ muslim தீவிரவாதம் Babri Masjid இடித்தலுக்கு பிறகு தான் துவங்கியது என்ற உங்கள் புரிதல் பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. ஒருவேளை நீங்கள் வயதில் மிகவும் சிறியவராக இருக்க வேண்டும். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.<br /><br />நான் கூறும் எல்லை தாண்டிய என்பது உலகளாவிய. அவன் நானில்லை என்று சொல்ல முயன்றால், இவனும் நீங்க இல்லை என்பது எங்களுக்குப புரியும். ஆதரித்தல் என்கிற நிலையில் கொஞ்சம் சம நிலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.<br /> <br />நாங்கள் உங்களை சகோதரத்துவத்துடன் பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. 786 பற்றிய மின்னஞ்சல் கிடைத்ததா ? இல்லையானால் கேட்டுப் பெற்று பயன் அடையவும்.<br /><br />இன்னும் நிலா, அது தொடர்ந்து காபா வை நோக்கிய தொழுகை என்று ஒவ்வொன்றாக உங்களவர்களே மின்னஞ்சல் ஆனுப்பும் வரை காத்திருக்கவும்.<br /><br />இதை எல்லாம் நான் பிரிவினை நோக்கோடு சொல்லவில்லை. நீங்கள் எங்களில் ஒருவர் என்றால் இல்லை நாங்கள் தனி என்று நீங்கள் தான் அடம் பிடிப்பீர்கள்.<br /><br />இப்போ இதையெல்லாம் ஏன் சொல்லறேன் அப்படின்னா,<br /><br />மொழியில் இந்துத்துவத்தை தேடும் முயற்சியில் செலவழிக்கும் நேரத்தை கொஞ்சம் உங்கள் மதத்தில் இஸ்லாத்தை தேடுவதில் செலவழித்துப் பாருங்கள். ஒரு முடிவுக்கு வந்த பின், இந்தியமொழிகளில் இந்துத்துவத்தின் ஆதிக்கம் குறித்து கவலைப் படலாம்.<br />நன்றி.<br />(நன்றி என்பது பற்றிய ஒரு பதிவு போடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.)virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-26687179219718781442010-02-25T19:45:32.031+05:302010-02-25T19:45:32.031+05:30Anonymous 1 st...
வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம...Anonymous 1 st...<br />வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !<br /><br />சுயமரியாதையை காப்போம் ! ! !<br /><br />வணக்கம் : பொருள் "நான் தங்களை வணங்குகிறேன்” எதற்க்காக வணங்க வேண்டும் எந்த விதத்தில் ஒருவர் மற்றவரை விட உயர்ந்துவிட்டார் என்னிடம் உள்ள திறமை உங்களிடம் இருக்காது உங்களிடம் உள்ள திறமை என்னிடம் இருக்காது ஆகையால் இந்த உலகில் உள்ள அனைவரும் சமம் சிறியவராக இருந்தாலும் பெரியவறாக இருந்தாலும் இந்த உலகி ஒருவர் மற்றவறிடம் பாடம் கற்க்க வேண்டிய அவசியத்தில் நாம் அனைவரும் உள்ளோம் ஏனென்றால் அனைத்தையும் அறிந்தவர் இந்த உலகில் இல்லை.<br /><br />for more information click the link<br />http://home.eegarai.com/-f42/-t13167.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-57000692112095119862010-02-25T18:25:11.654+05:302010-02-25T18:25:11.654+05:30நன்றி அமலன்,
1.அர்த்தங்களை மாற்றமுடியுமா? சொல்லைத்...நன்றி <b>அமலன்,</b><br />1.அர்த்தங்களை மாற்றமுடியுமா? சொல்லைத்தான் மாற்றலாம்.<br /><br />2.அந்தச்சொல் மதங்களை தாண்டிய சொல்லாக ஊடகங்களில் இருப்பவர்கள் பயன்படுத்தவேண்டும். வணக்கத்தை ஏற்றுக்கொண்ட இருவரிடையே தாராளமாக பாவியுங்கள். ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் திணிக்கவேண்டாம். <br /><br />தயவுசெய்து உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருந்தால், யோசி்க்கும் திறன் இருந்தால் 2 க்குமிடையேயான வித்தியாசத்தைப் பாருங்கள்...<br /><br /><i>//தமிழின் வழக்கத்தை மாற்ற முடியாது //</i><br />இறைவன் இருப்பதாக நம்புவோருக்கு மொழியை விட நம்பிக்கை முக்கியமில்லையா?<br /><br />தமிழ் வழக்கப்படி இரு கைகூப்பித்தான் வணக்கம் சொல்லப்படுகிறது. இது கைகூப்புதல் இந்து மத வழிபாட்டுமுறை. கைகூப்பாதோரை எதற்கு வணக்கம் சொல்ல திணிக்கிறீர்கள்?<br /><br /><i>//greeting என்பதன் மாற்று வடிவமே தமிழ் என்றாலும் வாழ்த்துக்களுக்கம் வணக்கத்திற்கும் இடையே நிறையவே வித்தியாசம் உண்டு.//</i><br /><br />நன்றி ஏற்றுக்கொண்டமைக்கு. ஆம். அதனால்தான் வணக்கத்தை நிராகரிக்கிறோம்.<br /><br /><i>//எதை உங்களுக்கு விளங்கப்படுத்தினார்?// </i><br />பேராசிரியர் நன்னன் ஊடகத்தில் வணக்கம் பற்றி சொன்ன, அது தமிழ் வழக்கமாக இருந்ததில்லை என்ற விளக்கத்தை விளக்கினார். வாசிக்கவில்லையா?<br /><br /><i>//ஒரு சமயத்தை அழுக்கு என்று சொல்கிறார்? ஒரு நியாயவாதியாக இருந்திருந்தால் நீங்கள் அதை எதிர்த்திருக்க வேண்டும்.<br />ஆனால் நீங்கள் தான் துவேஷி ஆயிற்றே.//</i><br />மற்றும் மதங்கள் பற்றி விமர்சிப்பது இங்கு நோக்கமல்ல.<br /><br />நன்றி <b>மன்னார் அமுதன்,</b><br /><i>//விவாதம் யார் சரி என்றே தீர்மானிக்கிறது. எது (எக்கருத்து) சரியென தீர்மானிக்காது.//</i><br /><br />அது சில மனங்களில் உள்ள கறை. என்னைபொருத்தவரையில் எக்கருத்து சரி என்பதே முக்கியம். நான் அதை சொல்லும் மனிதரை குறைகாண்பதில்லை.<br /><br /><i>//ஒன்றை அறிந்து கொள்ள முன் நமது மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும்.//</i><br /><br />ஆம். இங்கு நடந்த விவாதத்தில் ப்கிரப்பட்ட தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களை மாத்திரம் தொகுத்து பதிவாக விரைவில் தருகிறேன். அப்போது கவன கலைப்பான்கள் இன்றி எந்த ஒரு வாசகரும் "வணக்கம்" பற்றி தனக்கான கொள்கையை வகுத்துக்கொள்ளமுடியும். <br /><br />எதை கொள்கையாக தேர்ந்தெடுப்பது என்பது அவரவரின் சொந்த விடயம். திணிப்பு ஒருபோதும் இருக்கக்கூடாது.<br /><br /><i>//நமக்குரிய முகநன்னை யார் எம்மொழியில் கூறினால் என்ன... ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால் போதும் தானே ஐயா...//</i><br /><br />ஏற்றுக்கொள்கிறேன். முகமன் வரம்புமீறாததாக இருக்கவேண்டும். "வணக்கம்" என்பது வணங்கிகிறேன் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாக முஸ்லிம்கள் கருதுவதால், ஒருவர் எம்மை வணங்குவதையோ, நாம் இன்னொருவரை வணங்குவதையோ தடுக்கிறோம்.<br /><br /><i>//இன்னும் எத்தனை காலம் இதே மதத்தையும், கடவுளையும் வசை பாடிக் கொண்டே காலத்தைக் கடத்துவது.//</i><br /><br />இல்லை ஐயா, வசைபாடுவது இங்கு நோக்கமல்ல. திணிக்கவேண்டாம் என்பதே விடயதானம்.<br /><br /><i>//“god bless you" என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா?//</i><br /><br />ஒருபோதும் இல்லை. கடவுளின் ஆசீர்வாதம் கடவுளை நம்பும் எல்லோருக்கும் தேவை. இங்கு "வணக்கம்" வணங்குகிறேன் என்று பொருள்படுவதாக கருதப்படுவதால் தான் இக்குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் வேண்டாம் என்கிறோம். பிரார்த்தனைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.<br /><br /><i>//மதங்களைக் கடந்து <br />மனிதத்தை சுவாசிப்போம்... <br />மாற்றுக் கருத்தினை <br />மதித்தே நேசிப்போம்//</i><br /><br />மதங்களை கடந்து என்பதில் உடன்பாடு இல்லை. மாற்றுக்கருத்துக்களை மதிப்பதில் மிகுந்த உடன்பாடு உண்டு. அத்துடன் உணர்வுகளை மதிப்பதிலும்.<br /><br />நன்றி <b>Virutcham </b><br /><i>//Because we see GOD in man we respect him. Because you don't do that the bad elements among you guys get into terrorist activities beyond boundaries all over the world and are making the whole world look muslims in a different perspective. By this you are making good muslims also to suffer.//</i><br /><br />குட்டக்குட்ட குனிபவன் மடையன் என்று அறிந்ததில்லையா? உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமைகள் நடத்தியபின் அதன் எதிர்விளைவுகளை குற்றஞ்சொல்லி பலனில்லை. இந்தியாவில் பாபரி மஸ் ஜித் உடக்கப்பட்ட பின்புதான் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கினார்கள். வரலாறு மறந்துவிட்டீர்களா? <br /><br />நீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். இந்த இணையத்தையாவது படியுங்கள்.<br /><br />http://kalaiy.blogspot.com/EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-29798311202170873712010-02-25T11:14:24.102+05:302010-02-25T11:14:24.102+05:30My final word to you on this in this blog,
//நீங்...My final word to you on this in this blog,<br /><br />//நீங்கள் எவ்வாறு மாற்று மதத்தவர்கள் உங்கள் மீது கருத்தை திணிக்க கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமை அந்த மாற்று மதத்தவர்கட்கும் உண்டு.//<br /><br />A basic common sense. The religion you follow itself is forced upon us on this country. So every thing about it also is forced on us. <br />As beciause Hindus see everything as GODLY we gave our people( our brothers/sisters, son/daughter) to this religion and were our land and everything and still talk secularism and extend our helping hands. But what is the use? We only have to remember Bagvad Geetha again - Do your duty and don't expect the reward. <br /><br />//Then why Indian supreme court ordered "no one to force vanthe maatharam"? coz court found there are valid reasons for muslims to refrain from using the word "வணக்கம்". You got it?//<br /><br />Even this is a result of the secular approach India is following. But it is clear that you guys are not going to stop here. <br /><br />Because we see GOD in man we respect him. Because you don't do that the bad elements among you guys get into terrorist activities beyond boundaries all over the world and are making the whole world look muslims in a different perspective. By this you are making good muslims also to suffer. <br /><br />I am sorry for you guys. I hope the Thee <br />will save us all(incuding you) from this.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-64340308004452421372010-02-25T09:55:20.242+05:302010-02-25T09:55:20.242+05:30தோழர் ”கொடுமை ஐயா”வுக்கு மீண்டும் வணக்கம். தவறுகள்...தோழர் ”கொடுமை ஐயா”வுக்கு மீண்டும் வணக்கம். தவறுகள் இருந்தால் திருத்தவும்.<br /><br />(thinks why not? தோழருக்கும் மற்ற அனைத்துத் தோழர்களுக்கும் நன்றிகள்.)<br /><br />இதில் மீண்டும் கருத்துக் கூறுவதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் மனம் கேட்காததால் பகிர்கிறேன் .<br /><br />ஒன்றை நாம் கற்றுக் (அறிந்து) கொள்ள வேண்டும் எனும் எண்ணத்துடன் ஒரு விவாதத்தைத் தொடங்கினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.<br /><br />ஏதோ சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டு (அறியாமை), முடிவையும் நாமே முடிவு செய்துவிட்டு, சர்ச்சை செய்தல் யாருக்கும் நலம் பயக்காது. மேலும் மனக் கசப்புகளைத் தான் உருவாக்கும்.<br /><br />விவாதங்களின் ஒரு நிமிட வெற்றி நமது பால்ய கால நல்ல நட்புகளைக் கூட முறித்துவிடும். ஏனெனில், விவாதம் யார் சரி என்றே தீர்மானிக்கிறது. எது (எக்கருத்து) சரியென தீர்மானிக்காது. <br /><br />ஒன்றை அறிந்து கொள்ள முன் நமது மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், சரியானவற்றை இனங்கானவும் முடியும்.<br /><br />நமக்குரிய முகநன்னை யார் எம்மொழியில் கூறினால் என்ன... ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால் போதும் தானே ஐயா...<br /><br /><br />இன்னும் எத்தனை காலம் இதே மதத்தையும், கடவுளையும் வசை பாடிக் கொண்டே காலத்தைக் கடத்துவது.<br /><br />பிற மதங்களைப் பற்றிய நல்லெண்ணமும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டாகும் போது மட்டும் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.<br /><br />நாளை நானும் நீங்களும் சந்தித்துப் பிரியும் போதோ, அலைபேசியில் பேசி முடிக்கும் போதோ “god bless you" என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா?<br /><br />உங்களுக்கான எனது பிரார்த்தனையாக நினைக்க மாட்டீர்களா?<br /><br />சர்ச்சைகள் வேண்டாம் தோழர்... சாதிக்க இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன... விரும்பினால் எம் இலக்கியப் பாசறையில் இணைந்து கொள்ளுங்கள்...<br /><br />மதங்களைக் கடந்து <br />மனிதத்தை சுவாசிப்போம்... <br />மாற்றுக் கருத்தினை <br />மதித்தே நேசிப்போம்alex paranthamanhttps://www.blogger.com/profile/13139195903830075993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-6964618507770156712010-02-25T09:17:23.962+05:302010-02-25T09:17:23.962+05:30இந்தக் கருத்துப் பகிர்தலிலிருந்து நான் விடைபெறுகிற...இந்தக் கருத்துப் பகிர்தலிலிருந்து நான் விடைபெறுகிறேன்.<br />இது மதங்களைப் பற்றி மாறிக் கொண்டிருக்கிறது.<br /><br />தயவுசெய்து உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருந்தால், யோசி்க்கும் திறன் இருந்தால் உங்கள் 2 கருத்துக்களுக்குமிடையேயான வித்தியாசத்தைப் பாருங்கள்...<br /><br />1. ஒருபோதும் மாற்றுமாறு கேட்கவில்லையே!<br /><br />2. இரண்டும் ஒன்றென்றால் இனி வணக்கத்துக்கு பதில் வாழ்த்துக்கள் என பாவியுங்கள். அது மதம்தாண்டிய சொல் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.<br /><br />தமிழ் வழக்கத்தை மாற்றச் சொல்கிறீர்களா இல்லையா?<br /><br />//நீங்கள் விடாப்பிடியாக "வணக்கத்தில்" நிற்பது ஏன்?//<br /><br />அது தான் ஆரம்பத்தில் சொல்லிவிட்டேனே.<br />தமிழின் வழக்கத்தை மாற்ற முடியாது என்று.<br />உங்கள் தமிழறிவை நினைத்து வெட்கப்படுகிறேன்.<br />greeting என்பதன் மாற்று வடிவமே தமிழ் என்றாலும் வாழ்த்துக்களுக்கம் வணக்கத்திற்கும் இடையே நிறையவே வித்தியாசம் உண்டு.<br /><br />//Anonymous,<br />நான் அறிந்திராத சில முக்கியமான விடையங்களை பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி //<br /><br />எது? எதை உங்களுக்கு விளங்கப்படுத்தினார்?<br />//ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. //<br />இதையா?<br /><br />ஒரு சமயத்தை அழுக்கு என்று சொல்கிறார்? ஒரு நியாயவாதியாக இருந்திருந்தால் நீங்கள் அதை எதிர்த்திருக்க வேண்டும்.<br />ஆனால் நீங்கள் தான் துவேஷி ஆயிற்றே.<br /><br />முன்னர் சொல்லப்பட்ட துவேஷி என்ற வார்த்தையை நான் முழுமையாக உங்களுக்கு வழங்குகிறேன்.<br /><br />(எனது பெயரில் இரண்டாவதாக சொல்லப்பட்டது என் கருத்து அல்ல. யாரோ விளையாடியிருக்கிறார்கள்)அமலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-49603513802831714842010-02-25T07:07:30.100+05:302010-02-25T07:07:30.100+05:30அமலன்,
அர்த்தங்களை ஒவ்வொரு மதத்தினருக்குமாக மாற்ற...<b>அமலன்,</b><br />அர்த்தங்களை ஒவ்வொரு மதத்தினருக்குமாக மாற்றிக் கொண்டிருக்க முடியாது.<br /><br />ஒருபோதும் மாற்றுமாறு கேட்கவில்லையே!<br /><br />//விளக்கமாக வணக்கம் என்றால் வாழ்த்து என்ற அர்த்தப்பட வரும் என்று சொல்ல நீங்கள் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது//<br /><br /><b>இரண்டும் ஒன்றென்றால் இனி வணக்கத்துக்கு பதில் வாழ்த்துக்கள் என பாவியுங்கள்.</b> அது மதம்தாண்டிய சொல் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.<br />நீங்கள் விடாப்பிடியாக "வணக்கத்தில்" நிற்பது ஏன்?<br /><br />//உருவமே இல்லாத ஒன்றை வணங்குற உங்களுக்கெல்லாம்//<br /><br />உருவங்களை நீங்களே செய்து.. என்று ஒன்றும் நான் சாடவில்லையே..<br /><br /><b>Thinks Why Not </b><br />//u can say "வஅலைக்கும் சலாம்".. //<br /><br />"வஅலைக்கும் சலாம்" means "and upon you be peace". How it can be used to answer "வணக்கம்". Different menings na?<br /><br /><b>Senthan,</b><br />என்ன விளங்கிற்று? இலங்கையில் திரைப்படம் வெற்றிபெற்றால் கூட உங்களுக்கு குடையுதா?<br /><br /><b>Anonymous,</b><br />நான் அறிந்திராத சில முக்கியமான விடையங்களை பகிர்ந்து கொண்டீர்கள். நன்றிEKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-60005888301571186092010-02-24T23:08:53.443+05:302010-02-24T23:08:53.443+05:30Anonymous 1st...
மிக முக்கியமாக 'வணக்கம்'...Anonymous 1st...<br /><br />மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை. 'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.<br /><br />இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும். ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.<br /><br />அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.<br /><br />'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள். அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)<br /><br />இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.<br />மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.<br />அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.<br /><br />அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.<br /><br />தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.<br /><br />முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-18541455748943594002010-02-24T22:39:50.530+05:302010-02-24T22:39:50.530+05:30விவேகானந்தரைப் பற்றி உனக்கென்ன தெரியும்? உருவமே இல...விவேகானந்தரைப் பற்றி உனக்கென்ன தெரியும்? உருவமே இல்லாத ஒன்றை வணங்குற உங்களுக்கெல்லாம் ஒசாமாவும்,இடி அமீனும்,சதாம் குசேனும்,கசாபும் தாண்டா சரி.திருந்துங்கடாஅமலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-50988886748510760142010-02-24T22:38:10.349+05:302010-02-24T22:38:10.349+05:30விளங்குது விசயம்
http://eksaar.blogspot.com/2010/...விளங்குது விசயம்<br /><br />http://eksaar.blogspot.com/2010/02/blog-post_3646.html<br /><br />பேசாம தமிழை விட்டிட்டு அரபு மொழியில நீங்க பேசுங்க.எங்களுக்கும் தொல்லையில்லை<br /><br />SenthanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-83548991591948113132010-02-24T22:19:50.048+05:302010-02-24T22:19:50.048+05:30நன்றி மன்னார் அமுதன் பாராட்டியமைக்கு..
@Virutcham...நன்றி மன்னார் அமுதன் பாராட்டியமைக்கு..<br /><br />@Virutcham:<br />as brothers and sisters we will not hate him, but we will pity for his ignorance and narrow mindedness to accept the well explained truth....<br /><br />By the way, who did force you to say "வணக்கம்".. When it is said, if you really dont like to say "வணக்கம்", you can say "வஅலைக்கும் சலாம்".. any human who can understand human will accept it..<br /><br />Well what do you know about Swami Vivekananda..? just bcz some of them the fake swamiyars in some places, it does not mean all the monks in the world are bad.. I can still point out some of your moulavis who are still alive... but I never do that, as a simple man who knows truth will understand all religions consists of humans who are good and bad.. and saying a religion is bad based on few who following it shows you are immmatured...<br /><br />and I just now understood your intentions is not about clearing doubts or understanding a language but trying create differentiations among religions and humans...<br /><br />I'm sorry my friend.. hope the almighty God of yours will save you...Think Why Nothttps://www.blogger.com/profile/16313661524631297774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-10683455452237738952010-02-24T22:12:02.733+05:302010-02-24T22:12:02.733+05:30கிளம்பீற்றாங்கய்யா கிளம்பீற்றாங்க...
வடிவேலு சொல...கிளம்பீற்றாங்கய்யா கிளம்பீற்றாங்க...<br /><br />வடிவேலு சொல்ற மாதிரி மூக்குப் புடைப்பா இருந்தா இப்பிடியெல்லாம் யோசிக்கத் தோணும்.<br /><br />முதலாவது விசியம், இது உங்கட சொந்தச் சந்தேகமில்ல...<br /><br />http://bit.ly/bbEn5O என்ற தளத்திலிருந்து எடுத்த விசியம்.<br />நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?<br /><br />தமிழை மாற்றுவது அப்படியா?<br />தமிழ் என்றால் அது தமிழ் தான். அதன் அர்த்தங்களை ஒவ்வொரு மதத்தினருக்குமாக மாற்றிக் கொண்டிருக்க முடியாது.<br /><br />எத்தனை பேர் விளக்கமாக வணக்கம் என்றால் வாழ்த்து என்ற அர்த்தப்பட வரும் என்று சொல்ல நீங்கள் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது வியப்பில்லை.<br />உங்கள் மதத்திற்காக தனிய மொழியை வேண்டுமானால் உண்டாக்கிக் கொள்ளுங்கள், ஆனால் தமிழை பிழையாக அர்த்தப்படுத்தி அதனுள் பிரிவுகளை ஏற்படுத்த முயல வேண்டாம்.அமலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-82189985021994122412010-02-24T21:59:36.634+05:302010-02-24T21:59:36.634+05:30//good that u accepted the truth. Then what you ar...//good that u accepted the truth. Then what you are searching in another man? another muslim?<br />Atleast if you see man as a man you won't be arguing like this//<br /><br />man is man! God is God! There is no way to make a man as God!EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-56877052902545621012010-02-24T21:56:37.627+05:302010-02-24T21:56:37.627+05:30//Its only your or muslims beleifs that only you&#...//Its only your or muslims beleifs that only you'll bow to GOD. For a HINDU any life on universe is GODly. You have your beleif within you. Don't try to force others into it.//<br /><br />So how can u force muslims to believe what you believe? so u too Don't try to force others into it! (see you are not practicing what you are trying to preach me)<br /><br />Virutcham ,<br />நீங்கள் எவ்வாறு மாற்று மதத்தவர்கள் உங்கள் மீது கருத்தை திணிக்க கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமை அந்த மாற்று மதத்தவர்கட்கும் உண்டு. எனவே திணிக்காதீர்கள் என்றுதான் பதிவு எழுதினேன். புரியலையா? Kodumai Sir (As u all dnt understand basic logics, such things written in this blog)<br /><br />now its proofd tht, you have a preconceived mind.<br /><br />You are thinking Swami Vivekananda is perfect. How can We? There are hell a lot of swamis in india (some behind the bars)<br /><br />If I don't like it how can you force it on me? Then why Indian supreme court ordered "no one to force vanthe maatharam"? coz court found there are valid reasons for muslims to refrain from using the word "வணக்கம்". You got it?EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-55884995362757639092010-02-24T21:38:58.497+05:302010-02-24T21:38:58.497+05:30இறைவனை இஸ்லாம் மனிதர்கட்குள் தேடுவதில்லை.
good t...இறைவனை இஸ்லாம் மனிதர்கட்குள் தேடுவதில்லை. <br /><br />good that u accepted the truth. Then what you are searching in another man? another muslim?<br />Atleast if you see man as a man you won't be arguing like thisvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-24850412145177618982010-02-24T20:58:34.469+05:302010-02-24T20:58:34.469+05:30Hi Kodumai Sir ( I now understand why you have thi...Hi Kodumai Sir ( I now understand why you have this name)<br /><br />Everyone who has commented here has put enough effort to explain you. But you have a preconceived mind. So you should'nt have opened this topic at all.<br /><br />I want to repeat this "நீங்கள் மத அர்த்தம் செய்யத் துவங்கினால் இந்திய மொழிகளை தவிர்க்க வேண்டியது தான்"<br /><br />Its only your or muslims beleifs that only you'll bow to GOD. For a HINDU any life on universe is GODly. You have your beleif within you. Don't try to force others into it. <br /><br />Excerpt from Swami Vivekananda's Chicago speech,<br /><br />As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which people take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee.<br /><br />Whosoever comes to Me, through whatsoever form, I reach them; all are struggling through paths which in the end lead to Me.(Bagvad Geetha)<br /><br />----<br />He called the audience Brothers and Sisters by this brought all in one umbrella.<br /><br />So for us, everyone including you whatsoever beleif you have reach the same He. <br /><br />Try to focus on something constructive than trying to gain the hatreds of your brothers/sisters<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-69472589881055836192010-02-24T19:22:12.979+05:302010-02-24T19:22:12.979+05:30//http://www.onlinepj.com/ என்ற இணையத்தில் இஸ்லாம்...//http://www.onlinepj.com/ என்ற இணையத்தில் இஸ்லாம் பற்றி விவாதிக்க பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. <br />நீங்கள நேரடியாக விவாதிக்கலாமே.. அவர்களும் அப்படியே படப்பிடிப்பு செய்து <br />வெளியிடுவார்கள். நாங்களும் உங்கள் வாதத்தின் நியாயத்தை (அப்படி இருந்தால்) அறிந்து பயன்பெறலாம்.//<br /><br />ஆமாம்! உங்களுடைய விவாதத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று, TNTJ- சுன்னத் ஜமாஅத் விவாதத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டோம் <br /><br />//கும்மி நன்றி, மீண்டும் நீங்கள் முஸ்லிமாக ஒரு போதும் இருந்ததில்லை என்று நிரூபித்ததற்காக..<br /><br />கும்மி என்ற பெயரில் நீங்கள் இருப்பது குர் ஆனை குறைகூறத்தான் என்பது எப்போதோ பரகசியமான விடயம்.//<br /><br />மூன்று கால்களை மட்டுமேப் பார்த்துவிட்டு, வாதம் செய்பவருக்கு புரிந்தால்தான் அதிசயம்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-69550911391644511662010-02-24T17:06:05.803+05:302010-02-24T17:06:05.803+05:30நன்றி கன்கொன்,
//ஏன் இப்போது வீரகேசரியை இங்கே
இழு...நன்றி <b>கன்கொன்,</b><br />//ஏன் இப்போது வீரகேசரியை இங்கே <br />இழுத்து வைத்திருக்கிறீர்கள்?//<br />உங்களுக்கு சொல்லவில்லை நண்பரே.. புரிபவர்களுக்கு புரியும். <br /><br />//நான் வீரகேசரி செய்ததை நியாயப்படுத்த முயலவில்லையே?<br />நான் செய்தேனா?<br />ஏனய்யா?//<br />ஒருவர் நியாயப்படுத்தினார் ஐயா.. எது துவேஷம் என்று கொஞ்சம் விளக்கினேன். பதிவுக்கு பொருத்தமில்லாத போதும் கூட.. (காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளல் ):D <br /><br />நான் யாருக்கோ பதில் சொல்லப்போக, நீங்கள் இடையில் பொறுப்பேற்று மாட்டிக்கொண்டீர்கள். அவ்வளவவே.. ;)<br /><br /><b>கும்மி </b>நன்றி, மீண்டும் நீங்கள் முஸ்லிமாக ஒரு போதும் இருந்ததில்லை என்று நிரூபித்ததற்காக..<br /><br />கும்மி என்ற பெயரில் நீங்கள் இருப்பது குர் ஆனை குறைகூறத்தான் என்பது எப்போதோ பரகசியமான விடயம். <br /><br />http://www.onlinepj.com/ என்ற இணையத்தில் இஸ்லாம் பற்றி விவாதிக்க பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. <br />நீங்கள நேரடியாக விவாதிக்கலாமே.. அவர்களும் <b>அப்படியே</b> படப்பிடிப்பு செய்து <br />வெளியிடுவார்கள். நாங்களும் உங்கள் வாதத்தின் நியாயத்தை (அப்படி இருந்தால்) அறிந்து பயன்பெறலாம்.<br /><br />நன்றி <b>மன்னார் அமுதன்,</b> உங்கள் மனம் மற்றவர்களைக்காட்டிலும் விசாலப்பட்டிருப்பது தெரிகிறது. <br /><br />//ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் (நற்பண்புகள்) இருக்கிறான்.//<br /><br />இறைவனை இஸ்லாம் மனிதர்கட்குள் தேடுவதில்லை. <br /><br />//மனித மனங்களை இணைப்பதற்காக//<br />அதனால் தான், மதங்களை தாண்டிய சொல்லால் ஊடகங்களில் வரவேற்கப்படவேண்டும் என்றேன். <br /><br />இன்னொரு சந்தேகம், HAVE A BLESSED DAY, GOOD MORNING, SALAM போன்றவற்றின் தமிழ்ப்பதங்களை ஏதாவது ஒரு <br />ஊடகத்தில் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? இவற்றை தவிர்த்து "வணக்கம்" என்பதைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாக ஊடகங்கள் நிற்பது "வணக்கம்" என்பதில் ஏதோ இருக்கிறது என்று <br />சந்தேகத்தை தருவது <br />நியாயமில்லையா?<br /><br />நன்றி <b>Thinks Why Not </b>வருகைக்கு<br /><br />நன்றி <b>Anonymous </b><br /><br />//இறைவனுக்கு மட்டும் உரித்தான வணக்கம் என்ற மரியாதைச் சொல் மனிதர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. //<br /><br />அது இறைவனை நோக்கிய சொல்லாக இருந்தால் மனிதர்களில் பிரயோகிக்கமுடியாது என்றே நான் கருதுகிறேன்.<br /><br />//பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஏன் வணக்கம் சொல்லப்பட்டால்,பதிலுக்கு “வணக்கம்” என்று சொல்வதில்லை//<br /><br />அவ்வாறு <b>சொல்ல விரும்பாதோரை கட்டாயப்படுத்தல் திணிப்புத்தானே.. </b><br /><br />இன்னும் வந்தே மாதரத்தை நினைவு<br /> படுத்தியமைக்கு நன்றி. இந்திய உயர் நீதிமன்றம் "தாய் மண்ணே வணக்கம்" என்று பாட நிர்ப்பந்திக்க முடியாது என்று தீர்ப்பு <br />வழங்கியுள்ளதல்லவா? முஸ்லிம்களின் வாதத்தில் நியாயமில்லாவிட்டால் உயர் நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பு வழங்கிருக்க மாட்டாது தானே..EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-51844387227173978992010-02-24T12:24:06.393+05:302010-02-24T12:24:06.393+05:30வணக்கம்!- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டி...வணக்கம்!- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டிபாபு, அர்ச்சனா சொல்லும் வணக்கம் ஒருவகை. எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, கம்பீரமாகக் கமலாஹாசன் சொல்லும் வணக்கம் இன்னொரு வகை.தலைக்கு மேல் கைகளைக் கூப்பியும் நெஞ்சில் கைகைகளைக் குவித்தும் சொல்லப்படும் வணக்கம் மற்றொரு வகை. அனேகமாக இலவசமாகக் கிடைப்பனவற்றில் ‘வணக்கம் ‘ என்ற வாழ்த்தும் ஒன்று.<br /><br />தமிழில் வணக்கம் என்ற பதம் பிறரை வாழ்த்தப் பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக மதிப்புக்குரியவர்களை ‘வணக்கம்’ என்று வாழ்த்துகிறோம். தமிழ் இலக்கியங்களில் இறைவனை, தலைவன் என்றும் போற்றுவர். இறைவனுக்கு மட்டும் உரித்தான வணக்கம் என்ற மரியாதைச் சொல் மனிதர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. உண்மையில் வணக்கம் என்ற வார்த்தை பொருத்தமான வகையில் பயன் படுத்தப்படுகிறதா என்பதை, ஒரு முஸ்லிமுடைய கண்ணோட்டத்தில் இங்குப் பார்ப்போம்.<br /><br />முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் வணக்கம் என்று பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வர்.ஓரளவு இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளங்கியவரிடம் “வணக்கம்” என்று சொல்லப்பட்டால், முடிந்தமட்டும் வேறு வார்த்தைகளில் பதில் சொல்வார் ; அல்லது பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவார்.பிறமத நண்பர்களுடன் பணியாற்றும் இடங்களில் சிலநேரம் முஸ்லிம்கள் இவ்வாறு பதில் சொல்லாமல் இருப்பதால் தவறாக நினைக்கத் தோன்றும். நன்கு அறிந்த நண்பர்களோ சக ஊழியர்களோ ஓரளவு இதற்கான காரணத்தை அறிந்திருப்பர். பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஏன் வணக்கம் சொல்லப்பட்டால்,பதிலுக்கு “வணக்கம்” என்று சொல்வதில்லை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.<br /><br />“வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!” என்பது இஸ்லாத்தின் அடிப்படை. படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கை.பரஸ்பரம் மனிதர்களுக்குள் வணக்கம் என்று சொல்லிக் கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லையே; வாயளவில் வணக்கம் என்று சொல்லப்பட்டால் பதிலுக்கு வணக்கம் என்று சொல்லிச் செல்லலாமே; ஏன் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? நெருப்பு என்று சொன்னால் வாயைச் சுட்டு விடுமா?” என்று அடுக்கடுக்காய்க் கேள்விகள் எழும். நியாயமானக் கேள்விகள்!<br /><br />இருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம் என்று சொல்வது ஒருவர் மற்றொருவரை வழிபடுவதாக அர்த்தம் அல்ல. இருந்தாலும் ‘வணக்கம்’ என்பது இருவர் சந்தித்துக் கொள்ளும்போதோ மரியாதைக்காகவோ பரிமாறிக் கொள்ளும் சொல் மட்டுமல்ல என்பது முஸ்லிம்களின் கருத்து.சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் ஒருவன் உண்மையானவனாக இருக்க முடியும்.சொல்வது ஒன்று செய்வது வேறு என்பது நாகரிகமுள்ளவர்களுக்கு அடையாளம் அல்ல.<br /><br />மண்ணை வணங்கிப் பாடுவதாக உள்ளதாலேயே வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடத் தயங்குவர். இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை அளவிடுவதற்கு வந்தே மாதரம் பாட வேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்பிற்கு உரியது – அதுவும் மனிதனை சகமனிதனாக மதிக்காத கோட்பாட்டில் இருக்கும் கும்பலைச் சார்ந்தவகள் இதை வலியுறுத்துவதுதான் இன்னும் வேடிக்கை!<br /><br />வாயளவில் வணக்கம் என்பது, உண்மையில் சகமனிதனை மதிப்பதாகாது. வணக்கம் என்பது மரியாதை நிமித்தமாகப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் முகமன்/ வாழ்த்து என்றால் ‘ தாய் மண்ணே வணக்கம்’ என்பது நேரெதிரான மரியாதையாகும். அதாவது மனிதனுக்கும் வணக்கம் மண்ணுக்கும் வணக்கம் என்பது நியாயமாகச் சிந்தித்தால் மனிதனுக்கு அவமரியாதை ! மனிதர்களுக்கு மட்டுமுள்ள மரியாதையை மண்ணுக்கும் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? சொல்லும் வணக்கத்துக்கு மனிதரா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-19646089875359394492010-02-24T10:51:36.747+05:302010-02-24T10:51:36.747+05:30நல்ல கருத்து மன்னார் அமுதன்...
உண்மையில் தூங்குபவ...நல்ல கருத்து மன்னார் அமுதன்...<br /><br />உண்மையில் தூங்குபவர்களை எழுப்பலாம்...<br />தூங்குவது போல் நடிப்பவர்களை!!!<br /><br />எதையும் குறுகிய வட்டத்தில் குறுகிய மனபாங்குடன் தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது....Think Why Nothttps://www.blogger.com/profile/16313661524631297774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-72462570605373430442010-02-24T10:16:37.719+05:302010-02-24T10:16:37.719+05:30தோழர்களுக்கு வணக்கம்,
என்னையும் இதில் இணைத்துக் க...தோழர்களுக்கு வணக்கம்,<br /><br />என்னையும் இதில் இணைத்துக் கொண்டமையால் சில கருத்துக்களை முன் வைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும். <br /><br />வணக்கம் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் வயது வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக் கொள்ளும் வரவேற்பு வார்த்தைப் பதமாகும். சிறியவர் பெரியவருக்கும், பெரியவர் சிறியவருக்கும், ஆண் பெண்ணுக்கும் என எவரும், எவ்வேளைகளிலும் வணக்கம் சொல்ல முடியும். ஆனால் கால ஓட்டத்தில் வணக்கத்தை சிறியவர் தான் முதலில் பெரியவருக்கு சொல்ல வேண்டும், பெண் முதலில் ஆணுக்கு சொல்ல வேண்டும் என மாற்றிக் கொண்டார்கள்.<br /><br />வணக்கம் எனும் சொல் வணங்குதல் என்ற பொருளைக் கொண்டிருக்கிறது என்பது சரிதான். இறைவனை வணங்கும்போது, இறைவன் முன் மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக் (பக்தி, பணிவு) கொள்கிறான்.<br /><br />ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் (நற்பண்புகள்) இருக்கிறான். (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது)<br /><br />பணிவை வெளிப்படுத்துவதற்காகவே நாமும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம். மற்றவரும் வணக்கம் (அவர்களுடைய பயன்பாட்டு மொழியில்) சொல்லும் போது அவரும் அதை ஏற்றுக் கொண்டு பேச்சின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். <br /><br />தெரிந்த அல்லது அறிமுகமில்லாத ஒருவரைக் காணும் போது அவர்களுடன் உரையாட வேண்டிய சூழலில் வணக்கம், சலாம், ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும் (Have a blessed day) போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப் படுவது மதக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவோ, திணிப்பதற்காகவோ அல்ல. மனித மனங்களை இணைப்பதற்காக. ஆகையால் வணக்கம்.<br /><br />GOOD MORNING - ஆங்கில மொழி - யாவரும் பயன்படுத்தலாம்<br />HAVE A BLESSED DAY - ஆங்கில மொழி - யாவரும் பயன்படுத்தலாம் <br />SALAM - அரபு மொழி - யாவரும் பயன்படுத்தலாம்<br />VANAKKAM - தமிழ் மொழி - யாவரும் பயன்படுத்தலாம்<br /><br />வணக்கம் என்றால் என்ன?<br />தன் இஷ்டத்திற்கு வாழ்வதை குழி தோண்டி புதைத்து விட்டு அல்லாஹ்வின் இஷ்டத்திற்கு ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு பெயர் தான் வணக்கம்.<br />-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)<br /> <br /><br />சலாம் என்றால் ---- இறைவனின் அமைதி, சாந்தம் உங்களுக்கு உண்டாகட்டும். <br />அஸ்ஸலாமு அலைக்கும் ---- இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக! <br />பதில் சொல்பவரும் ----- வ அலைக்கும் சலாம் (உங்களின் மீது அவ்வாறே சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக) <br />சலாம் - சலாம் என்று ஒரு வார்த்தையில்கூட ஒருவருக்கொருவர் சலாம் கூறி கொள்ளலாம். <br />இந்த வார்த்தை முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை. கடவுள் நம்பிக்கை உடைய எல்லோருக்கும் பொதுவான வார்த்தை இன்னும் அழகான வார்த்தையும்கூட. யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம். <br /><br />சலாம் சொல்வதற்கு மதக் கட்டுப் பாடுகள் இல்லை. அதே போல் வணக்கத்திற்கும் இல்லை. இச்சொற்கள் மொழியினால் மட்டுமே வேறுபடுகின்றன. பொருளினால் மற்றொரு மனிதனுக்கான பிரார்த்தனைகளையும், நல்வாழ்வையும், இறையாசியையும், அடிப்படைப் பண்பான பணிவையுமே வேண்டி நிற்கின்றன.<br /><br />வணக்கத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை. வணக்கம் கூறலாம் என்பதே என் பணிவான கருத்துalex paranthamanhttps://www.blogger.com/profile/13139195903830075993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-46026163103796096802010-02-24T09:55:11.215+05:302010-02-24T09:55:11.215+05:30நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறி 20 வருடங்களுக்கு மே...நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டன அன்பரே!<br /><br />எங்கள் ஊரில் (தஞ்சை மாவட்டம்) ஓதப் போவது என்று கூறுவோம். ஓதுரியா? என்ன ஓதுரே? போன்று வட்டார வழக்கு இருக்கும். அந்த வார்த்தைகளை உபயோகித்தால், பலருக்கும் புரியாது என்பதால் பொதுவான வார்த்தையாக அரபி வகுப்பு என்று குறித்திருந்தேன். எங்கள் ஊரில், சில வீடுகளுக்கு ஒஸ்தாபி (ஓதுரம்மா) வந்தாலும், பலரும் பள்ளிவாசலுக்குச் சென்று ஓதுவதே வழக்கம். <br /><br />குர் ஆன் ஓதிக் கொண்டிருந்தபோதே, சில ஹதீஸ்களை கூறி, அவற்றின் அடிப்படையில், சில பொது விஷயங்களின் அடிப்படையிலும், பயான் (உரை) தயாரிக்குமாறு என்னிடம் ஹஸ்ரத் கூறுவார். ஒவ்வொரு வாரமும், ஜும் ஆ (குத்பா, எங்கள் ஊரில் கொத்துவாத் தொழுகை) தொழுகைக்கு முன்பு நடைபெறும் பயானில், நான் தயாரித்த உரையே அவர் நினைவில் நிறுத்தி வாசிப்பார்.<br /><br />குர் ஆன் ஓதி முடித்த பின்பு சிந்து சுப்யான் ஓதத் தொடங்கியதும்தான், குர் ஆன் குறித்து பல சந்தேகங்கள் எனக்கு எழுந்தன. பிறகு சில வருடங்கள் கழித்து, குர் ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசித்தபின்புதான், குர் ஆன் என்பதே Book of correlations, என்று தெரிந்தது. இன்னும் சில நாட்களில் ஜாகிர் நாயக் வெளியிடப்போகும் ஒரு அறிவிப்பை (நிலவில் நீர்) பார்த்த பின்பு, நீங்களும் உணர்வீர்கள்.<br /><br />குர் ஆனில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து ஒரு blog தொடங்கவுள்ளேன். அதில் வந்துப் பார்த்து உண்மையை உணர முயற்சி செய்யுங்கள். அதுவரை தமிழ் மொழியின் வளமைப் பற்றியும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். <br /><br />வணக்கம்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.com