tag:blogger.com,1999:blog-6837723573548053005.post2679566779281765518..comments2023-10-09T18:53:33.978+05:30Comments on EKSAAR: தாழங்குடா - தமிழ் முஸ்லிம் உறவில் வரிசலுக்கான முயற்சிEKSaarhttp://www.blogger.com/profile/14439795580930883292noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6837723573548053005.post-9878342979524051422009-07-24T09:58:30.759+05:302009-07-24T09:58:30.759+05:30/#/இது தொடர்பாக பிற கல்வி நிறுவனங்களில் என்ன நிலை .../#/இது தொடர்பாக பிற கல்வி நிறுவனங்களில் என்ன நிலை என்ற் அறிய முற்பட்டபோது வந்தாறு மூலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் ரெகிங் என்ற பெயரில் தாக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. ஒரு மாணவரின் ஊரை கேட்ட தமிழ் மாணவர்கள் அவர் கண்டி என்று கூறியதும் கெகலிய ரம்புக்வெலவின் ஊரா என்று கேட்டு தாக்கிய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது./#/<br /><br />ஆத்தாடி ஆத்தாடி ...Feroshttps://www.blogger.com/profile/15355630161571969000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-12077653877950611422009-07-24T09:15:55.300+05:302009-07-24T09:15:55.300+05:30மிகத் தேவையான ஆக்கம் இதை முளையிலேயே கிள்ள வேண்டும்...மிகத் தேவையான ஆக்கம் இதை முளையிலேயே கிள்ள வேண்டும் முயற்சிப்போம் !<br />முக்கியமான செய்திகளை எமக்குத் தெரியப்படுத்துங்கள் ! <br /><br />-முதல்மனிதன்-முதல்மனிதன் ,,,,https://www.blogger.com/profile/11355174681249796023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-80546828271300675202009-07-23T10:26:37.692+05:302009-07-23T10:26:37.692+05:30"அதேவேளை ஊடகங்களால் இந்த பண்பற்ற நடைமுறை அம்ப..."அதேவேளை ஊடகங்களால் இந்த பண்பற்ற நடைமுறை அம்பலப்படுத்தப்படாமல் இருப்பது ஊடகங்களின் மேல் நம்பிக்கை வைக்க முடியாத நிலமையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான ஊடகங்களால் என்ன பயன். எனவேதான் எனக்கு கிடைத்த சில தகவல்களை பதிவிடுவதன் மூலம் இன நல்லுறவில் நம்பிக்கை வைத்திருக்கும் சக பதிவர்களை சிந்திக்கவும் இது தொடர்பாக எழுதவும் தூண்டுவதுமே இந்த பதின் நோக்கம்"<br /><br />டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களை போன்ற தமிழ், முஸ்லிம் படித்தவர்கள் மட்டத்தில் ஒரு கருத்துப்பரிமாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இருசமூகங்களுக்கும் மத்தியில் தவறான முன்மாதிரிகளை கலைந்தெறிய இதுபோன்ற ஆக்கங்கள் அமையவேண்டுமென்பது எனது அவா......மொஹமட் அஸ்பர்http://asfarmnm.blogspot.com/2009/07/blog-post.htmlnoreply@blogger.com