Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு - பதிவுலகும் கவனமாக செயல்படவேண்டும்


பாபரி மஸ்ஜித் நில உரிமை குறித்து நாளை தீர்ப்பு வெளிவரவிருக்கிறது. நாளை முழு உலகத்தின் கவனமும் இந்தியாவின் பக்கம் குவிந்திருக்கும்.

அப்துல் கலாமினால் விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் இந்தியாவின் நீதித்துறை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்? ஒருவகையில் பார்க்கப்போனால் இந்தியா வல்லரசாகுமா, இல்லாட்டி கர்நாடகமா இருக்குமா என்பதும் நாளை உறுதியாகும்.

The Babri Mosque (Hindi: बाबरी मस्जिद, Urdu: بابری مسجد), Babri Masjid or Mosque of Babur was a mosque in Ayodhya, on Ramkot Hill ("Rama's fort"). It was destroyed in 1992 when a political rally developed into a riot involving 150,000 people,[1] despite a commitment to the Indian Supreme Court by the rally organisers that the mosque would not be harmed.[2][3] More than 2000 people were killed in ensuing riots in many major Indian cities including Mumbai and Delhi

ஆயினும் தீர்ப்பு எப்படி வந்ததாலும் ஊடகங்களின் செயற்பாடு இங்கு அதி முக்கியமாகிறது. எடுத்ததுக்கெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதுபோல செய்திகலை வெளியிடாமல் பொறுப்புணர்ச்சியுடன் செய்திகளை வெளியிடுவது அவசியம். இது தொடர்பாக இந்திய அரசு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக அறியக்கிடக்கிறது. ஆயினும் கட்டுப்பாடற்ற ஊடகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் பதிவுலகம் எப்படி செயற்படும், அதை யாரும் கண்காணிப்பார்களா என்று தெரியவில்லை.

பதிவுலகத்தின் கருத்துக்களால் பெரிதாக வன்முறை எழ வாய்ப்பில்லாமல் போனாலும் (எல்லாரும் வாய்ச்சொல்லில் அல்லவா வீரர்கள்?) ஏற்படக்கூடிய கசப்புணர்வுகள் காலாகாலம் நிலைக்கக்கூடியவை.

எனவே நாம் எல்லோரும் தீர்ப்பு பற்றிய எமது கருத்துக்களை, எதிர்ப்போ ஆதரவோ ஒரு நாலுவாரம் தள்ளி ஆறுதலாக சிந்தித்து எழுதினால் என்ன?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

1 comments:

நூர்ஜஹான் said...

வெகுவிரைவில் வலைப்பதிவில் லோசனின் காம லீலைகளும், ஊழல் மோசடிகளும்
எதிர்பாருங்கள்